Nov 28, 2008

பக்கங்கள்

விகடன் வரவேற்பறை
www.sorkal.blogspot.com
நெடும்பசி

உலக மக்களில் பெரும்பாலானோர் பசியாலும் பஞ்சத்தாலும் ஏன் வாடுகிறார்கள் என்பதைப் புள்ளிவிவரங்களோடும் காரணங்களோடும் முன் வைக்கிறது இந்த வலைப்பூ. சமூகப் பிராணியான மனிதர்களின் பசித் துன்பத்துக்கான வேர்களை அலசுகிறது. உலகில் பசியால் வாடும் மக்களுள் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள். ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் மூன்று வேளை உணவு கிடைக்காமல் பசியால் வாடும் 410 மில்லியன் மக்கள் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் அதிர்ச்சி ரகம். ஒவ்வொரு உணவுப் பருக்கையின் அருமையையும் உணர்த்தும் பக்கங்கள்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது