புறங்கை கட்டி
தலை குனிந்து
தரை அளந்து
இருபது இயந்திரங்களிடை
இங்குமங்கும் அலைந்து
இனி வரும் வசந்தத்திற்கு
உனை வாழ்த்த
வாசகங்கள் தேடி
இரவும் பகலும் நகர்ந்திட
கிடைக்கவில்லை எனும்
தவிப்புடன்
வாழ்த்துகின்றேன் எளிமையாய்............
Sep 14, 2008
வாழ்த்துகின்றேன் எளிமையாய்
Labels: கவிதைகள்
வாழ்த்துகின்றேன் எளிமையாய்
புறங்கை கட்டி
தலை குனிந்து
தரை அளந்து
இருபது இயந்திரங்களிடை
இங்குமங்கும் அலைந்து
இனி வரும் வசந்தத்திற்கு
உனை வாழ்த்த
வாசகங்கள் தேடி
இரவும் பகலும் நகர்ந்திட
கிடைக்கவில்லை எனும்
தவிப்புடன்
வாழ்த்துகின்றேன் எளிமையாய்............
தலை குனிந்து
தரை அளந்து
இருபது இயந்திரங்களிடை
இங்குமங்கும் அலைந்து
இனி வரும் வசந்தத்திற்கு
உனை வாழ்த்த
வாசகங்கள் தேடி
இரவும் பகலும் நகர்ந்திட
கிடைக்கவில்லை எனும்
தவிப்புடன்
வாழ்த்துகின்றேன் எளிமையாய்............
Subscribe to:
Post Comments (Atom)