tag:blogger.com,1999:blog-6189078320324437437.comments2023-08-24T14:10:44.480+05:30ரிதன்யா......ரிதன்யாhttp://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6189078320324437437.post-39910122940002558822010-04-15T05:16:56.152+05:302010-04-15T05:16:56.152+05:30தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.<br /><br />அன்புடன்<br />www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189078320324437437.post-12189990925410505362008-09-26T11:13:00.000+05:302008-09-26T11:13:00.000+05:30மகி அவர்களுக்கு,தங்கள் கவிதைகளை படித்தேன். நல்ல மு...மகி அவர்களுக்கு,<BR/><BR/>தங்கள் கவிதைகளை படித்தேன். <BR/>நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.<BR/><BR/>ஒரு தாழ்மையான கருத்தை முன்வைக்க விழைகிறேன்.<BR/>குறை கூறுவதாக நினைக்க வேண்டாம்.<BR/><BR/>என்ன தான் புதுக்கவிதை என்றாலும், சில சின்ன விஷயங்களை கவனமாக கையாளுவது உங்கள் கவிதைகளை மேலும் அழகாக்கும்.<BR/>ஒரு உதாரணம்.<BR/>//////////////////////////<BR/>சிறு வயதில் என் உடமைகளை<BR/>முழுமையாய் திருப்பியதில்லை நீ<BR/>உன்னிடமிருந்து வரும்போது<BR/><BR/>என் முழு நீள பென்சில் திரும்பும்<BR/>பாதியாக,<BR/>உன்னிடமிருந்து வரும்போது<BR/><BR/>முழுமையான என் ரப்பர் துண்டுபட்டிருக்கும்<BR/>இரண்டு,மூன்றாய்<BR/>உன்னிடமிருந்து வரும்போது<BR/><BR/>எழுத வாங்கிய என் பேனா ஊனமுற்றிருக்கும்<BR/>உன்னிடமிருந்து வரும்போது<BR/><BR/>ஊட்டமாயிருக்கும் என் நோட்டுப்புத்தகம்<BR/>பக்கங்கள் பாதியாயிருக்கும்<BR/>உன்னிடமிருந்து வரும்போது<BR/><BR/>இப்பொழுது என் இதயமும்<BR/><BR/>இதுவரை என்னுடைமைகளை நீ<BR/>முழுமையாக திருப்பியதில்லை<BR/>///////////////////////////////<BR/><BR/>இந்த கவிதையின் முதல் மூன்று வரிகளை,<BR/><BR/>'சிறு வயதிலிருந்தே என் உடமைகள்<BR/>முழுமையாய் திரும்பியதில்லை <BR/>உன்னிடமிருந்து வரும்போது'<BR/><BR/>என்று மாற்றி அமைத்து பாருங்கள்.<BR/>மற்ற வரிகளை நீங்கள் 'passive voice' இல் சொல்வதால் இந்த மாற்றம் சற்று 'better' ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>உங்கள் கவிதை ஆர்வம் மேலும் துளிர்க்க வாழ்த்துக்கள்.ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189078320324437437.post-66363270882590428212008-08-07T22:08:00.000+05:302008-08-07T22:08:00.000+05:30Thank u Mr.maddy?நன்றி திரு.Maddy (தமிழில் எப்பட...Thank u Mr.maddy?<BR/><BR/>நன்றி திரு.Maddy (தமிழில் எப்படி சொல்வது). என் வலைப்பூவுக்கு வருகை தந்ததற்கு.ரிதன்யாhttps://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189078320324437437.post-30804432979402040462008-08-07T16:18:00.000+05:302008-08-07T16:18:00.000+05:30ஹாய்கூ கவிதைக்கு ஒரு அக்கா போல நான்கைந்து வரிகளில்...ஹாய்கூ கவிதைக்கு <BR/>ஒரு அக்கா போல <BR/>நான்கைந்து வரிகளில்<BR/>நல்ல கவிதைகள்Maddyhttps://www.blogger.com/profile/13942977619754014724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189078320324437437.post-56011855207594445082008-08-05T00:51:00.000+05:302008-08-05T00:51:00.000+05:30Thanks to have visited me.Your space is very inter...Thanks to have visited me.<BR/>Your space is very interesting too.ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189078320324437437.post-60471817296174447312008-07-31T20:10:00.000+05:302008-07-31T20:10:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189078320324437437.post-86839742442893756462008-07-25T21:10:00.000+05:302008-07-25T21:10:00.000+05:30மங்கை அவர்களுக்கு தங்கள் வருகைக்கு நன்றி தங்களின் ...மங்கை அவர்களுக்கு தங்கள் வருகைக்கு நன்றி <BR/>தங்களின் பதிவுகளையும் படித்து ரசித்தேன். பாடல்களின் வரிகள் உங்கள் ரசனை நன்றாக உள்ளது .ரிதன்யாhttps://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189078320324437437.post-64833951033175385342008-07-25T20:54:00.000+05:302008-07-25T20:54:00.000+05:30கோவை பதிவரை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது...தொடர்ந்...கோவை பதிவரை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது...தொடர்ந்து எழுதுங்கள்... <BR/><BR/>நல்ல கருத்து...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189078320324437437.post-59010392595302353672008-06-20T22:44:00.000+05:302008-06-20T22:44:00.000+05:30hello i see u r blog see my blog tcln.blogspot.com...hello i see u r blog see my blog tcln.blogspot.com click ads onlysankarhttps://www.blogger.com/profile/14689543100401117907noreply@blogger.com