Jan 14, 2009

விக்கிரகங்களை கருங்கல்லில் செய்கிறார்கள்.

விக்கிரகங்களை கருங்கல்லில் செய்கிறார்கள்.

tblgeneralnews_40568178893
இதன் காரணம் கல்லில் பஞ்ச பூதங்களான ஆகாயம் காற்று, நெறுப்பு, நீர், மற்றும் நிலம் ஆகியவை அடங்கியுள்ளன. ஆகாயத்தை போல வெளியே உள்ளன. சப்தத்தைத் தன்னிடம் இழுத்து ஒடுக்கி அதன்பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.
கல்லிலே காற்று உள்ளது. கல்லிலே நெருப்பு தங்கி உள்ளது.

கல்லிலே நீர் இருப்பதால் தன் இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது

கல்லிலே நிலம் எனும் பூதம் உள்ளது.

இவ்வாறு ஐம்பூத வடிவான ஆண்டவனின் உருவத்தை ஐம்பூதங்களும் அடங்கிய கல்லில் வடித்து வழிபடுவது சிறப்பாகும்.

கரடு முரடான ஓசை எழுப்பும் பாறைகள் ஆண் தெய்வங்களுக்கும், ஓசை எழுப்பாத பாறைகள் பிற வேலைகளுக்கும் பயன்படுகின்றன.

இதிலிருந்து கிடைக்கும் சக்தியை முழுமைப்படுத்த தான் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

ஸ்தூல வடிவாக இருக்கிற விக்கிரகங்களுக்கு ஒருசேர ஆற்றலைத் தருவதுதான் கும்பாபிஷேகம்.

கோயில்களுக்கு சென்று வழுபடுவதால் என்ன நன்மை கிடைக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்த்தன் மூலம் கீழ்கண்டபடி

விஞ்ஞான உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

murugan_side

“ஒத்த அதிர்வுறும் காற்று மண்டலம் ஒரு குறிப்பிட்ட அதிர்வென் உடைய (அதிர்வெண் என்பது ஒரு உலோகம் ஒரு வினாடிக்கு எவ்வளவு முறை அதிர்வடைகிறது என்பதைக் குறிப்பது) ஒலிக்கு பெரும் ஓசை எழுப்பவல்லது.”

என்பது விஞ்ஞான உண்மை.

blog comments powered by Disqus

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது